மணிப்பூரில் விமானநிலையம் அருகே அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டுப் போன்ற மர்மப் பொருள் ஒன்று பறந்து சென்றதால் சுமார் 3 மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைநகர் இம்பாலில் உள்ள சர்வத...
இந்தியாவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய,...
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 7 விமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங்...
கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் விமானங்களை இயக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியதை அடுத்து கடந்த மே மாதம் முதல் படிப்படியாக...
சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை எளிமையாக்குவதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
1934ம் ஆண்டு விமானச் சட்டத்தை மாற்றும் வகையில் புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்...
இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சர்வதேச தரத்தில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் The Federal Aviation Administration என்ற அமைப்பு விமானப் போக்குவரத்தின் பாதுகா...
விமானப் பயணிகள் நடத்தை தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ அனைத்து விமான நிறுவனங்களுக்கும் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
விமானிகள், விமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அநாகரீகமாக...